வெடிவிபத்து இடத்தில் சீதாராம் யச்சூரி பார்வையிட்டார்
சாத்தூர், செப்.6: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நேற்று வெடிவிபத்து நடந்த இடத்தில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி பார்வையிட்டார். உடன் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கட
Updated On : 3 ஜனவரி, 2024 at 12:17 AM
சாத்தூர், செப்.6: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நேற்று வெடிவிபத்து நடந்த இடத்தில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி பார்வையிட்டார். உடன் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்கள் அந்த இடத்தில் கூடியிருந்தனர். இதன்பின்னர் அவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனைக்குச் சென்று, காயம் அடைந்தவர்களைச் சந்திக்கச் சென்றனர்.