கடலூர் நீதிமன்ற வாசலைப் பூட்டி வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
கடலூர், செப்.7: கடலூர் நீதிமன்றத்தில் வெளி வாசலைப் பூட்டி வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். 2 நாட்களுக்கு முன்னர் குற்றவியல் நடுவருக்கும் மாவட்ட குற்றவியல் ஆய்வாளருக்கு இடையே ஒரு வழக்கு தொடர
கடலூர், செப்.7: கடலூர் நீதிமன்றத்தில் வெளி வாசலைப் பூட்டி வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
2 நாட்களுக்கு முன்னர்
குற்றவியல் நடுவருக்கும்
மாவட்ட குற்றவியல் ஆய்வாளருக்கு இடையே ஒரு வழக்கு தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில்,
மாஜிஸ்திரேட் அவமரியாதையாக நடந்து கொண்டார் என்று கூறி பிரச்னையில் ஈடுபட்டனர் வழக்குரைஞர்கள். மேலும், மாஜிஸ்டிரேட்டை சிறைபிடித்து, குற்றப்பிரிவு ஆய்வாளரை மீட்டு வந்தனர். இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை கோரி நேற்று நீதிபதி அறையைப் பூட்டி ஆர்ப்பாட்டம் நடத்திய
வழக்குரைஞர்கள் இன்று காலை நீதிமன்ற பிரதான வாசல் கதவைப் பூட்டி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.