சிதம்பரத்தில் உதயகுமார் உருவ பொம்மை தூக்கிலிடும் போராட்டம்
சிதம்பரம், செப்., 22 : சிதம்பரம் மூப்பனார் பேரவை சார்பில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார் உருவ பொம்மை தூக்கிலிடும் போராட்டம் மேல ரத வீதி அண்ணா சிலை அருகே நடத்தப்பட்டது. மூப்பானர் பேரவைத் தலை
சிதம்பரம், செப்., 22 : சிதம்பரம் மூப்பனார் பேரவை சார்பில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார் உருவ பொம்மை தூக்கிலிடும் போராட்டம் மேல ரத வீதி அண்ணா சிலை அருகே நடத்தப்பட்டது.
மூப்பானர் பேரவைத் தலைவர் தில்லை ஆர். மைக்கேல் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், உதயகுமாருக்கு எதிராகவும், கூடங்களும் அணு உலையை உடனடியாக திறக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். இறுதியாக உதயகுமார் உருவ பொம்மையை எரித்தனர். இதில் மூப்பனார் பேரவை நிர்வாகிகளும், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.