முகப்பு
தற்போதைய செய்திகள்

விஜயராஜா குடும்பத்தை சந்தித்து வைகோ ஆறுதல்

சேலம், செப்.24: ராஜபட்சவின் இந்திய வருகையைக் கண்டித்து அண்மையில் தீக்குளித்து இறந்த விஜயராஜாவின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார் மதிமுக பொதுச் செயலர் வைகோ. அப்போது அவர், இரங்கல் கூட்டத்தில் பே

தற்போதைய செய்திகள்

விஜயராஜா குடும்பத்தை சந்தித்து வைகோ ஆறுதல்

சேலம், செப்.24: ராஜபட்சவின் இந்திய வருகையைக் கண்டித்து அண்மையில் தீக்குளித்து இறந்த விஜயராஜாவின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார் மதிமுக பொதுச் செயலர் வைகோ. அப்போது அவர், இரங்கல் கூட்டத்தில் பே

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:01 PM
பகிர்:
சேலம், செப்.24: ராஜபட்சவின் இந்திய வருகையைக் கண்டித்து அண்மையில் தீக்குளித்து இறந்த விஜயராஜாவின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.
அப்போது அவர், இரங்கல் கூட்டத்தில் பேசினார். கூட்டத்தில் அளிக்கப்பட்ட நிதி ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்தை விஜயராஜா குடும்பத்தினருக்கு அளித்தார் வைகோ. 
அப்போது அவர் பேசுகையில், பதவிக்காக நாங்கள் கட்சி நடத்தவில்லை, லட்சியத்துக்காக மதிமுக என்ற கட்சியை நடத்துகிறோம். கருணாநிதி அரசியலில் இருந்து கொண்டு நடிக்கின்றார். ஆனால் எம்.ஜி.ஆர், நடிகராக இருந்து அரசியலில் ஈடுபட்டார். அவர் இருந்திருந்தால் இது போன்ற விளைவுகள் ஏற்பட்டிருக்காது என்றார்.
என்றார் வைகோ
முழு கட்டுரையைப் படிக்க →