முகப்பு
தற்போதைய செய்திகள்

காரைக்கால் மீனவர்கள் 6 பேர் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேர் நேற்று காலை மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் ஒரு பைபர் படகில்

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:16 AM
பகிர்:

காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்கியதில் 6 பேர் காயம் அடைந்தனர்.

காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேர் நேற்று காலை மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் ஒரு பைபர் படகில்

கோடியக்கரைக்கு தென்கிழக்கே நேற்று இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கே வந்த இலங்கை கடற்படையினர் அந்த 6 பேரையும் தாக்கியதில், கைகளிலும் முகத்திலும் காயம் அடைந்து இன்று அதிகாலை காரைக்கால் கரைக்குத் திரும்பினர். அவர்களை மற்ற மீனவர்கள் அழைத்துச் சென்று, மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து புகார் அளிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →