முகப்பு
தற்போதைய செய்திகள்

சீர்காழி இரட்டைக் கொலை வழக்கில் இருவர் சரண்

சீர்காழி அருகே பூம்புகார் காவல் நிலைய வளாகத்தில் ரவி, ராஜேந்திரன் என இருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில்,

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:24 AM
பகிர்:

சீர்காழி அருகே பூம்புகார் காவல் நிலைய வளாகத்தில் ரவி, ராஜேந்திரன் என இருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மதுரை தனக்கன்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பாண்டி (28), பவுல்ராஜ் மகன் அழகர் (24) என இருவர் திருத்துறைப்பூண்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தனர். அவர்களை சிறையில் அடைக்க திருத்துறைப்பூண்டி குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி கோதண்டராஜ் உத்தரவிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →