தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே முதியவர் தூக்கிட்டு சாவு

விருதுநகர்-முதலிபட்டி சாலையில் உள்ள காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் விஜயமுத்து(69). இவருக்கும், இவரது மகனுக்கும் இடையை குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனால் மனம் உடைந்த விஜயமுத்து அதிகாலையில்

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே குடும்ப பிரச்னையால் முதியவர் மரத்தில்  தூக்கிட்டு உயிரிழந்தார்.

விருதுநகர்-முதலிபட்டி சாலையில் உள்ள காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் விஜயமுத்து(69). இவருக்கும், இவரது மகனுக்கும் இடையை குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனால் மனம் உடைந்த விஜயமுத்து அதிகாலையில் வீட்டிற்கு பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு உயிரிழந்தார்.இது குறித்து அவரது மருமகள் மாரீஸ்வரி(23) வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT