முகப்பு
தற்போதைய செய்திகள்

தடை செய்யப்பட்ட மீத்தேன் வாயு சிலிண்டர்கள் பறிமுதல்

ரூ.35 லட்சம் மதிப்பிலான மீத்தேன் வாயு சிலிண்டர்களை ஆரஞ்சுப் பழ இறக்குமதிக்கான அனுமதி பெற்று, அதனுடன் முறைகேடாக எடுத்து வந்தது தெரியவந்தது. ம

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

தூத்துக்குடி துறைமுகத்தில், தடைசெய்யப்பட்ட மீத்தேன் வாயு சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சுமார் ரூ.35 லட்சம் மதிப்பிலான மீத்தேன் வாயு சிலிண்டர்களை ஆரஞ்சுப் பழ இறக்குமதிக்கான அனுமதி பெற்று, அதனுடன் முறைகேடாக எடுத்து வந்தது தெரியவந்தது. மீத்தேன் சிலிண்டர்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், இது தொடர்பாக ஒருவரைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.