மெட்ராஸ் கபே- திரைப்படத்தை தடை செய்ய ஆட்சியரிடம் மனு
மெட்ராஸ் கபே திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்றும், தடை செய்ய வேண்டும் என்று கோரி, தமிழ் ஆர்வலர்கள் அமைப்புகளின் சார்பில் இன்று காலை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
மெட்ராஸ் கபே திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்றும், தடை செய்ய வேண்டும் என்று கோரி, தமிழ் ஆர்வலர்கள் அமைப்புகளின் சார்பில் இன்று காலை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனுக்களை அளித்தனர்.