சிதம்பரம் காந்திமன்றத் தலைவர் வி.எஸ்.ராமலிங்கம் காலமானார்
சிதம்பரம் காந்திமன்றத் தலைவரும், நாட்டியாஞ்சலி அறக்கட்டளை துணைத் தலைவருமான வி.எஸ்.ராமலிங்கம் பிள்ளை (94) சனிக்கிழமை இரவு காலமானார். அண்ணாருக்கு இருமகன்கள் உள்ளனர்.
சிதம்பரம் காந்திமன்றத் தலைவரும், நாட்டியாஞ்சலி அறக்கட்டளை துணைத் தலைவருமான வி.எஸ்.ராமலிங்கம் பிள்ளை (94) சனிக்கிழமை இரவு காலமானார். அண்ணாருக்கு இருமகன்கள் உள்ளனர். அண்ணாரின் இறுதி சடங்கு சிதம்பரம் கனகசபைநகரில் உள்ள அவரது இல்லத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது.