முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் காந்திமன்றத் தலைவர் வி.எஸ்.ராமலிங்கம் காலமானார்

சிதம்பரம் காந்திமன்றத் தலைவரும், நாட்டியாஞ்சலி அறக்கட்டளை துணைத் தலைவருமான வி.எஸ்.ராமலிங்கம் பிள்ளை (94) சனிக்கிழமை இரவு காலமானார். அண்ணாருக்கு இருமகன்கள் உள்ளனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:03 PM
பகிர்:

சிதம்பரம் காந்திமன்றத் தலைவரும், நாட்டியாஞ்சலி அறக்கட்டளை துணைத் தலைவருமான வி.எஸ்.ராமலிங்கம் பிள்ளை (94) சனிக்கிழமை இரவு காலமானார். அண்ணாருக்கு இருமகன்கள் உள்ளனர். அண்ணாரின் இறுதி சடங்கு சிதம்பரம் கனகசபைநகரில் உள்ள அவரது இல்லத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.