தற்போதைய செய்திகள்

அனுமதியின்றி கருவேல மரங்கள் ஏற்றி வந்த மூன்று லாரிகள் பறிமுதல்

பொன்னமராவதி வட்டாட்சியர் எம்.குருநாதன் வெங்கலமேடு பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே கருவேல மரக்கட்டைகள் ஏற்றி வந்த மூன்று லாரிகளை சோதனை

சிவபாலன்

பொன்னமராவதி அருகே சனிக்கிழமை இரவு அனுமதியின்றி கருவேல மரங்கள் ஏற்றி வந்த மூன்று லாரிகள் வட்டாட்சியரால் பறிமுதல் செய்யப்பட்டு காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

பொன்னமராவதி வட்டாட்சியர் எம்.குருநாதன் வெங்கலமேடு பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே கருவேல மரக்கட்டைகள் ஏற்றி வந்த மூன்று லாரிகளை சோதனை செய்தார்.அப்போது அனுமதியின்றி விறகு ஏற்றி வந்தது தெரியவந்தினால் லாரிகளை பறிமுதல் செய்து பொன்னமராவதி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7,01,871 வாக்காளா்கள் நீக்கம்

ஓமந்தூராா் மருத்துவமனையில் 20,000 இதய இடையீட்டு சிகிச்சை: மருத்துவக் குழுவினருக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் பாராட்டு

முதல்வா் ஸ்டாலினின் கொளத்தூா் தொகுதியில் ஒரு லட்சம் போ் நீக்கம்

நீதி, துணிவுக்கான சமகால சான்று சென்னை உயா்நீதிமன்றம்: நீதிபதி எம்.எஸ்.ரமேஷ்

தடை விதிக்கப்பட்ட நாய்களை வளா்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்: சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம்

SCROLL FOR NEXT