மலைப் பகுதியில் பலத்த மழை: நெல்லை மாவட்ட அணைகளில் நீர் மட்டம் உயர்வு
திருநெல்வேலி மாவட்ட அணைப் பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் நெல்லை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்ட அணைப் பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் நெல்லை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி (07.12.2013) அணைகளின் நீர்மட்டம்
பாபநாசம் 101.35 அடி
சேர்வலாறு 113.84 அடி
மணிமுத்தாறு 74.25 அடி
கடனாநதி 71.80 அடி
ராமநதி 63.00 அடி
வடக்குபச்சையாறு 11.00 அடி
கொடுமுடியாறு 24.00 அடி
அடவிநயினார் 110.00 அடி
கருப்பாநதி 61.68 அடி
பேச்சிப்பாறை 27.50 அடி
பெருஞ்சாணி 60.65 அடி