முகப்பு
தற்போதைய செய்திகள்

சிறைபிடிக்கப்பட்ட 250 மீனவர்கள் விடுதலை

கோடியக்கரை அருகே 35 படகுகளில் இவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் 250 மீனவர்களை சிறைபிடித்தனர்.விசாரணைக்கு பின் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

நாகைமாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 250 பேரை இலங்கை கடற்படையினரால் விடுவித்தனர்.

கோடியக்கரை அருகே 35 படகுகளில் இவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் 250 மீனவர்களை சிறைபிடித்தனர்.விசாரணைக்கு பின் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

மீனவர்கள் கைது சம்பவம் மக்களவையில் எதிரொலித்ததான் காரணமாக உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இதனையடுத்து மீனவ்ர்கள் விடுதலை செய்ததாகக் கூறப்படுகிறது.விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் நாளை கரைக்கு திரும்புவார்கள் என  எதிர்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →