100 மீனவர்களை விடுவிக்க இலங்கை கடற்படை மறுப்பு
நாகை மாவட்ட மீனவர்கள் 32 படகுகளுடன் 225 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், விசாரணைக்கு பின் அவர்களில் 17 படகுகளுடன் 125 மீனவர்களை விடுவித்து,100 மீனவர்களை கைது
நாகை மாவட்ட மீனவர்கள் 32 படகுகளுடன் 225 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், விசாரணைக்கு பின் அவர்களில் 17 படகுகளுடன் 125 மீனவர்களை விடுவித்து,100 மீனவர்களை கைது செய்து, இலங்கை திரிகோணமலைக்கு அழைத்து சென்றுள்ளனர்.மேலும் 15 படகுகளும் பறிமுதல் செய்தனர்.