சிதம்பரத்தில் டிச.26-29 வரை நால்வர் இசை விழா!
டிச.26 வியாழக்கிழமை: முருக.சுந்தர் ஓதுவார் குழுவினரின் திருஞானசம்பந்தர் தேவாரம், டிச.27 வெள்ளிக்கிழமை: சொ.சிவக்குமார் ஓதுவார் குழுவினரின் அப்பர் சுவாமிகள் தேவாரம், டிச.28
சிதம்பரத்தில் இறைபணி மன்றம் சார்பில் நால்வர் இசை விழா டிச.26ம் தேதி முதல் 29-ம் தேதி வரை மேலபுதுத்தெரு வேதபாராயண மடத்தில் நடைபெறுகிறது.
டிச.26 வியாழக்கிழமை: முருக.சுந்தர் ஓதுவார் குழுவினரின் திருஞானசம்பந்தர் தேவாரம், டிச.27 வெள்ளிக்கிழமை: சொ.சிவக்குமார் ஓதுவார் குழுவினரின் அப்பர் சுவாமிகள் தேவாரம், டிச.28 சனிக்கிழமை: மதுரை பொன் முத்துக்குமரன் ஓதுவார் குழுவினரின் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம், டிச.29 ஞாயிற்றுக்கிழமை: திருஞான.பாலச்சந்தர் ஓதுவார் குழுவினரின் மாணிக்கவாசகர் தேவாரம். விழா ஏற்பாடுகளை இறைபணி மன்ற நிர்வாகி ஜா.ராகவன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.