முகப்பு
தற்போதைய செய்திகள்

பாலுக்கான கொள்முதல் விலை உயர்வு

பாலுக்கான கொள்முதல் விலைகளை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பசும்பாலுக்கான கொள்முதல் விலை  இனி 23 ரூபாயாகவும், எருமைபாலுக்கான கொள்முதல் விலை

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:24 PM
பகிர்:

பாலுக்கான கொள்முதல் விலைகளை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பசும்பாலுக்கான கொள்முதல் விலை  இனி 23 ரூபாயாகவும், எருமைபாலுக்கான கொள்முதல் விலை 28இல் இருந்து 31 ரூபாயாகவும், உயர்த்தியுள்ளது. இந்த உத்தரவு வரும் ஜனவரி ஒன்று முதல் அமலுக்குவரும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த உயர்வால் 27.75 கோடி அளவிற்கு  பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →