முகப்பு
தற்போதைய செய்திகள்

மோடி பிரதமரானால் நாடு பிளவுபடும்: புத்ததேவ் பட்டாச்சார்யா

நரேந்திரமோடி பிரதமரானால், நாடு இரண்டாக பிளவுபட்டு  பெரும் ஆபத்து ஏற்படும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான புத்ததேவ் பட்டாச்சார்ஜி

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:25 PM
பகிர்:

நரேந்திரமோடி பிரதமரானால், நாடு இரண்டாக பிளவுபட்டு  பெரும் ஆபத்து ஏற்படும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான புத்ததேவ் பட்டாச்சார்ஜி கூறி உள்ளார். மேலும்,' மோடி ஏழைகளுக்கு வேண்டப்பட்டவர் அல்ல. என்றும் கார்ப்பரேட் நிறுவனங்களால் முன்னிறுத்தப்படுவதாகவும் கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →