பள்ளி மாணவியை 14 நாட்கள் வைத்து பலாத்காரம் செய்த வழக்குரைஞர் கைது
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவி ஒருவர் கடந்த 12ஆம் தேதி தனது வீட்டில் வெளியே சென்ற போது மாயமானார். அவரது பெற்றோர் இது குறித்து
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவி ஒருவர் கடந்த 12ஆம் தேதி தனது வீட்டில் வெளியே சென்ற போது மாயமானார். அவரது பெற்றோர் இது குறித்து போலீஸில் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில் அவரது வீட்டிற்கு அருகே 50 அடி தூரத்தில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து 40வயதுடைய வழக்கறிஞர் ஒருவர் 14 நாட்கள் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் வழக்குரைஞரை கைது செய்துள்ளனர்.