முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆம் ஆத்மியில் சேர உதயக்குமாருக்கு அழைப்பு: பிரஷாந்த் பூஷண்

ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான  பிரசாத் பூஷண் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை இன்று சந்தித்து பேசினார் பின்னர் அவர் இடிந்தகரையில்

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:29 PM
பகிர்:

ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான  பிரசாத் பூஷண் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை இன்று சந்தித்து பேசினார் பின்னர் அவர் இடிந்தகரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலில்  ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் போட்டியிடும் . ஆம் ஆத்மி கட்சியில் இணைய உதயகுமார் விரும்பினால் அவரை ஏற்க தயாராக இருக்கிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.