விமானத்தில் செல்போன் பயன்படுத்த தடையில்லை: பிலிப்பைன்ஸ்
விமானம் பறந்து கொண்டிருக்கும் போது, செல்போனில் பேசவும், லேப்டாப்புக்களை பயன்படுத்தவும் பிலிப்பைன்ஸ் அரசு அனுமதி
விமானம் பறந்து கொண்டிருக்கும் போது, செல்போனில் பேசவும், லேப்டாப்புக்களை பயன்படுத்தவும் பிலிப்பைன்ஸ் அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி இனிமேல் செல்போன் பயன்படுத்துவதற்கும், லேப்டாப் பயன்படுத்துவதற்கு தடைஏதும் இல்லை என்று அந்நாட்டு விமானபோக்குவரத்து துறை அறிவித்துள்ளது.