தற்போதைய செய்திகள்

தென்காசியில் மர்மக் காய்ச்சலுக்கு இளம் பெண் பலி

தென்காசி பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு இளம்பெண் ஒருவர் பலியானார்.

பா.​ பிரகாஷ்

தென்காசி பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு இளம்பெண் ஒருவர் பலியானார்.

தென்காசியில் மங்கம்மா சாலையில் வசிப்பவர் சுரேந்திரன். இவரது மனைவி சரசுவதி (28). இவர் இரு தினங்களுக்கு முன்னர் மர்மக் காய்ச்சலால் அவதிப்பட்டார். இதை அடுத்து அவர் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் திருநெல்வேலிக்கு அனுப்பப்பட்டார். இதனிடையே இன்று காலை அவர் உயிரிழந்தார். இது தென்காசி பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

SCROLL FOR NEXT