தற்போதைய செய்திகள்

மதுரை பெரியார் நிலையம் அருகே மரக்கடைகளில் தீ

மதுரை பெரியார் பேருந்து ந‌ிலையம் அருகே அமைந்துள்ள முத்து பாலத்தின் கீழ்ப்

ஜெயப்பாண்டி

மதுரை பெரியார் பேருந்து ந‌ிலையம் அருகே அமைந்துள்ள முத்து பாலத்தின் கீழ்ப் பகுதியில் ஏராளமான மரக்கடைகள் உள்ளன. இன்று அதிகாலை அந்த மரக்கடைகளில் திடீரென தீப் பற்றியது. இதில், அப்பகுதியில் அமைந்திருந்த 10க்கும் மேற்பட்ட மரக்கடைகளில் தீ பரவியது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT