முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மூதாட்டியை காணவில்லை என புகார்

ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம்-இடையங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இ.முனியாண்டி (58). இவரது மனைவி சுப்புலட்சுமி (55). சற்று மன நலம் பாதிக்கப்பட்டவராம். கடந்த 1-ம் தேதி வீட்டைவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லையாம். இது குறித்து உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும்

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மூதாட்டியை காணவில்லை என புகார்

ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம்-இடையங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இ.முனியாண்டி (58). இவரது மனைவி சுப்புலட்சுமி (55). சற்று மன நலம் பாதிக்கப்பட்டவராம். கடந்த 1-ம் தேதி வீட்டைவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லையாம். இது குறித்து உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:28 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மூதாட்டியைக் காணவில்லை என போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம்-இடையங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இ.முனியாண்டி (58). இவரது மனைவி சுப்புலட்சுமி (55). சற்று மன நலம் பாதிக்கப்பட்டவராம். கடந்த 1-ம் தேதி வீட்டைவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லையாம். இது குறித்து உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் சுப்புலட்சுமியைக் கண்டுபிடிக்க இயலாலதாததால், முனியாண்டி மம்சாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சுப்புலட்சுமியை தேடி வருகிறார்கள்

முழு கட்டுரையைப் படிக்க →