தற்போதைய செய்திகள்

குற்றாலம் அருவிகளில் நீர்: சுற்றுப் புறங்களில் விடிய விடிய மழை

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை

பா.​ பிரகாஷ்

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. இதனால், கடந்த ஜன.14 பொங்கலுக்குப் பிறகு நீர் வரத்து மிகக் குறைவாகி வறண்டு போய்க் காணப்பட்ட குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இன்று காலை அருவில் நீர் மிதமாக விழுந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

SCROLL FOR NEXT