திருநெல்வேலி மாவட்டம் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. இதனால், கடந்த ஜன.14 பொங்கலுக்குப் பிறகு நீர் வரத்து மிகக் குறைவாகி வறண்டு போய்க் காணப்பட்ட குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இன்று காலை அருவில் நீர் மிதமாக விழுந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.