தற்போதைய செய்திகள்

அண்ணன் குழந்தையை தீயிட்டுக் கொளுத்தியவர் கைது

நெல்லை மாவட்டம் நாசரேத் பகுதியில் அண்ணன் குழந்தையை தீயிட்டுக் கொளுத்தியவர் கைது செய்யப்பட்டார்.

கவிதன்

நெல்லை மாவட்டம் நாசரேத் பகுதியில் அண்ணன் குழந்தையை தீயிட்டுக் கொளுத்தியவர் கைது செய்யப்பட்டார்.

நாசரேத்தைச் சேர்ந்தவர் கதிரேசன், இவரது அண்ணன் சாருஹாசன். கதிரேசன் தனது அண்ணன் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்து, அண்ணன் குழந்தை தனுஷ்(வயது 4)-ஐ வீட்டுக்குள் வைத்துப் பூட்டி, தீவைத்துக் கொன்றுவிட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் குற்றவாளியைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

SCROLL FOR NEXT