முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:29 AM
பகிர்:

சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு செவிலியர் சங்கம் சார்பில் ஊதிய உயர்வு, பதவி உயர்வு, காலிப் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கம்ருன்னிசா தலைமையில் சுமார் 15-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின்னர் பணிக்கு சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments