பொள்ளாச்சி கால்வாயில் மூழ்கி கல்லூரி மாணவர் உள்பட இருவர் பலி
பொள்ளாச்சி அருகே பூசாரிப்பட்டி என்ற இடத்தில் இன்று காலை பரம்பிக்குளம் ஆ
பொள்ளாச்சி அருகே பூசாரிப்பட்டி என்ற இடத்தில் இன்று காலை பரம்பிக்குளம் ஆழியாறு கால்வாயில் குளிப்பதற்காகச் சென்றார் ராமச்சந்திரன் என்ற கல்லூரி மாணவர். அவரும் அவருடைய உறவினர் கருப்பசாமியும் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ராமசந்திரன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவரைக் காப்பாற்ற முயன்ற கருப்பசாமியும் நீரில் இழுத்துச் செல்லப்பட்டார்.
இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.