மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம்சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விலைவாசி உயர்விற்கு வித்திடும் தவறான பொருளாதாரம் மற்றும் பெட்ரோல்டீசல் விலை நிர்ணய கொள்கைகளை கடைபிடித்து வரும் மத்திய அரசைக் கண்டித்து,தூத்துக்குடி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.