முகப்பு
தற்போதைய செய்திகள்

உடுமலை அருகே 350 கிலோ வெடிமருந்து பறிமுதல்: ஒருவர் கைது

உடுமலை அருகே மைவாடி கிராமத்தில் சட்டவிரோதமாக இயங்கிய கல்குவாரியில் இருந்து, வெடிமருந்து கைப்பற்றப்பட்டது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:53 AM
பகிர்:

உடுமலை அருகே மைவாடி கிராமத்தில் சட்டவிரோதமாக இயங்கிய கல்குவாரியில் இருந்து, வெடிமருந்து கைப்பற்றப்பட்டது.

சட்ட விரோதமாக வெடிமருந்துகளை சேகரித்து வைத்ததாக வந்த தகவலில் பேரில் சோதனை நடத்திய போலீசார் அம்மோனியம் நைட்ரேட் 350 கிலோ, ஜெலட்டின் குச்சிகள் 200, டெட்டனேட்டர்கள் 200 ஆகியவற்றைக் கைப்பற்றினர். இது தொடர்பாக விஷால் பிரபு (36) என்பவர் கைது செய்யப்பட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →