முகப்பு
தற்போதைய செய்திகள்

காணாமல் போன இளம்பெண் சடலமாக மீட்பு

சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில் சங்கராநகர் பகுதியில் இருந்து காணாமல் போன இளம் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தற்போதைய செய்திகள்

காணாமல் போன இளம்பெண் சடலமாக மீட்பு

சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில் சங்கராநகர் பகுதியில் இருந்து காணாமல் போன இளம் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:54 AM
பகிர்:

சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில் சங்கராநகர் பகுதியில் இருந்து காணாமல் போன இளம் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சங்கராநகர் போலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 29ம் தேதி காணாமல் போனார். இதையடுத்து, இன்று காஞ்சிபுரம் மாவட்டம் பரனூர் அருகே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →