முகப்பு
தற்போதைய செய்திகள்

கீழ்ப்பாக்கத்தில் பெண்களை கேலி செய்த நான்கு பேர் கைது

சென்னை கீழ்ப்பாக்கத்தில் பெண்களை கேலி செய்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:54 AM
பகிர்:

சென்னை கீழ்ப்பாக்கத்தில் பெண்களை கேலி செய்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் பெண்களை கேலி செய்வதாக புகார் வந்தது. இதையடுத்து, விரைந்து சென்ற காவல்துறையினர், பெண்களை கேலி செய்து கொண்டிருந்த 4 பேரை கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →