ஏற்காடு அருகே பஸ் கவிந்து ஒருவர் பலி: 38 பேர் காயம்
ஏற்காடில் இருந்து சேலம் நோக்கி வந்த பேருந்து ஒன்று வாழவந்தி அருகே வந்த போது கவிழ்ந்தது .இந்த விபத்தில் 32 பேர் பாயம் அடைந்தனர். வயதான பெண்மணி
ஏற்காடில் இருந்து சேலம் நோக்கி வந்த பேருந்து ஒன்று வாழவந்தி அருகே வந்த போது கவிழ்ந்தது .இந்த விபத்தில் 32 பேர் பாயம் அடைந்தனர். வயதான பெண்மணி ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.