முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோழி தகராறில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பிளவக்கல் அணை, பொன்னுச்சாமித்தேவர் மகன் தர்மர் (30). இவர் தன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு அரிவாளுடன் வந்த பட்டுபூச்சி கிராமம் ராமர் மகன் சீனி என்பவர், என் கோழியை

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோழி தகராறில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பிளவக்கல் அணை, பொன்னுச்சாமித்தேவர் மகன் தர்மர் (30). இவர் தன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு அரிவாளுடன் வந்த பட்டுபூச்சி கிராமம் ராமர் மகன் சீனி என்பவர், என் கோழியை

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:04 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோழி தகராறில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பிளவக்கல் அணை, பொன்னுச்சாமித்தேவர் மகன் தர்மர் (30). இவர் தன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு அரிவாளுடன் வந்த பட்டுபூச்சி கிராமம் ராமர் மகன் சீனி என்பவர், என் கோழியை பார்த்தாயா? என்று கேட்டுள்ளார். அப்போது தர்மர் எங்கள் கோழிதான் உங்கள் வீட்டில் உள்ளது என்று கூறியுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமுற்ற சீனி, தர்மரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கூமாப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து சீனியை தேடி வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →