முகப்பு
தற்போதைய செய்திகள்

மைசூர் - மயிலாடுதுறை விரைவு ரயில் 2 மணி நேரம் தாமதம்

மைசூர் - மயிலாடுதுறை இடையே இயங்கும் விரைவு ரயில் 2 மணி நேரம் தாமதமாக கரூருக்கு இன்று வந்தது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:59 AM
பகிர்:

மைசூர் - மயிலாடுதுறை இடையே இயங்கும் விரைவு ரயில் 2 மணி நேரம் தாமதமாக கரூருக்கு இன்று வந்தது.

இந்த விரைவு ரயில் மைசூர், மயிலாடுதுறை இடையே தினசரி கரூர் வழியாக இயக்கப்படுகிறது.  இந்த ரயில் மைசூரிலிருந்து தினசரி இரவு 2 மணிக்கு கரூர் வந்து சேரும்.  சனிக்கிழமை 2 மணி நேரம் தாமதமாக 4.20 மணிக்கு வந்து சேர்ந்தது.

இதனால்,  இந்த ரயிலில் பயணம் செய்ய காத்திருந்த பயணிகள்  2  மணி நேரம் கடும் பனியில் காத்திருக்க நேரிட்டது.  நெல்லை, ஜம்முதாவி விரைவு ரயில்,  சென்னை, கோவை விரைவு ரயில்கள் ஈரோடு ரயில் நிலையத்துக்கு தாமதமாக வந்ததால்,  மைசூர், மயிலாடுதுறை விரைவு ரயில் தாமதமாக கரூர் வந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →