வத்திராயிருப்பில் இளம் பெண் மாயம்
வத்திராயிருப்பு, ரோட்டடித் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் ராமு (21). இவர் இங்குள்ள அக்ரி பாலி கிளினிக் என்ற கடையில் வேலை செய்து வந்தாராம். 17-ம் தேதி வேலைக்குச் சென்றவர் இன்றுவரை வீடு
தற்போதைய செய்திகள்வத்திராயிருப்பில் இளம் பெண் மாயம்
வத்திராயிருப்பு, ரோட்டடித் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் ராமு (21). இவர் இங்குள்ள அக்ரி பாலி கிளினிக் என்ற கடையில் வேலை செய்து வந்தாராம். 17-ம் தேதி வேலைக்குச் சென்றவர் இன்றுவரை வீடு
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பில் இளம் பெண்ணைக் காணவில்லை என போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு, ரோட்டடித் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் ராமு (21). இவர் இங்குள்ள அக்ரி பாலி கிளினிக் என்ற கடையில் வேலை செய்து வந்தாராம். 17-ம் தேதி வேலைக்குச் சென்றவர் இன்றுவரை வீடு திரும்பவில்லையாம்.இது குறித்து முருகேசன், வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.