தற்போதைய செய்திகள்

மதுரையில் விஸ்வரூபம் பாதியில் நிறுத்தம்

மதுரையில் விஸ்வரூபம் திரைப்படம் 6 திரையரங்குகளில் திரையிடப்பட இருந்தது.

ஜெயப்பாண்டி

மதுரையில் விஸ்வரூபம் திரைப்படம் 6 திரையரங்குகளில் திரையிடப்பட இருந்தது. ஆனால், உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் மேல் முறையீட்டு விசாரணைக்குப் பின்னர் திரையிடப்படலாம் என்று காத்திருந்தனர் 5 திரையரங்கு உரிமையாளர்கள்.

இந்நிலையில், திரையிடப்பட்ட ஒரு திரையரங்கிலும், சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி படம் ஓடிய 12 வது நிமிடத்தில் நிறுத்தப்பட்டது. ரசிகர்களுக்கு டிக்கெட் பணம் திருப்பித் தரப்பட்டு பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT