தருமபுரி: நாயக்கன்கொட்டாய் பகுதி பள்ளிகளுக்கு விடுமுறை
தருமபுரியில் நேற்று மர்மமான முறையில் இளவரசன் உயிரிழந்த சம்பவத்தால் எழுந்த பதற்றத்தை அடுத்து, இரவு பேருந்து
தருமபுரியில் நேற்று மர்மமான முறையில் இளவரசன் உயிரிழந்த சம்பவத்தால் எழுந்த பதற்றத்தை அடுத்து, இரவு பேருந்து போக்குவரத்து நிறுத்தப் பட்டிருந்தது. பின்னர் இன்று காலை போக்குவரத்து சீரானது.
சம்பவம் நடந்த பதற்றமான பகுதியான நாயக்கன்கொட்டாய் பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 20 பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி இன்று அந்தப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.