முகப்பு
தற்போதைய செய்திகள்

ஈரோடு தாசில்தார் வீட்டில் 15 பவுன் நகை மாயம்

ஈரோடு மாணிக்கமலை ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ளது தாசில்தாரின் வீடு. இங்கே நேற்று 15 பவுன் நகை திருட்டு வீரப்பன்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:45 PM
பகிர்:

ஈரோடு தாசில்தார் வீட்டில் 15 பவுன் நகை திருடு போனதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாணிக்கமலை ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ளது தாசில்தாரின் வீடு. இங்கே நேற்று 15 பவுன் நகை திருட்டு வீரப்பன்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.