முகப்பு
தற்போதைய செய்திகள்

திருத்துறைப்பூண்டி அருகே மயானத்தில் குடியமரும் போராட்டம்: 30 பேர் கைது

திருத்துறைப்பூண்டி அருகே ஜாம்பவார்ஓடை அருகே விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர் வெற்றி என்பவர் தாக்கப்பட்ட

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:45 PM
பகிர்:

திருத்துறைப்பூண்டி அருகே ஜாம்பவார்ஓடை அருகே விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர் வெற்றி என்பவர் தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்று கூறி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் வெற்றியின் உறவினர்கள் ஜாம்பவார் ஓடை மயானத்தில் குடியேறிப் போராட்டம் நடத்தினர். அவர்கள் 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →