முகப்பு
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடியில் 3 மாணவர்கள் கடலில் மூழ்கி பலி

மதுரை திருநகர் சி.எஸ் மேல்நிலைபள்ளியைச் சேர்ந்த  மாணவ-மாணவிகள்  72 பேர் தூத்துகுடிக்கு சுற்றுலா வந்தனர். இந்நிலையில் இன்று அவர்கள் தூத்துக்குடி கடற்கரையில் குளித்தபோது +2

Updated On : 12 ஜூலை 2013, 2:37 pm IST
பகிர்:

மதுரை திருநகர் சி.எஸ் மேல்நிலைபள்ளியைச் சேர்ந்த  மாணவ-மாணவிகள்  72 பேர் தூத்துகுடிக்கு சுற்றுலா வந்தனர். இந்நிலையில் இன்று அவர்கள் தூத்துக்குடி கடற்கரையில் குளித்தபோது +2 வகுப்பைச் சேர்ந்த சதீஷ்,விஷ்ணு ,தேவானந்த் ஆகிய மூன்று மாணவ்ர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தன்ர். 2 மாணவர்கள்காயம் அடைந்தனர். ஒரு மாணவனை காணவில்லை. மாணவனை அப்பகுதி மீனவர்கள் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.