முகப்பு
தற்போதைய செய்திகள்

கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவாக மீனவர்கள் கறுப்புக் கொடி

தூத்துக்குடியில் கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவாக மீனவ கிராமங்களில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள்

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:48 PM
பகிர்:

தூத்துக்குடியில் கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவாக மீனவ கிராமங்களில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் வழக்கம்போல் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றாலும், கூடங்குளம், இடிந்தகரை மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக தாங்களும் கறுப்புக் கொடி ஏற்றி வைப்பதாகக் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.