தற்போதைய செய்திகள்

ஜம்மு எல்லைப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு

தினமணி

போராட்டக்காரர்கள் மீது எல்லைப் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் 4 பேர் பலியான சம்பவத்தை அடுத்து, ஜம்மு எல்லைப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ராம்பான் பகுதியில் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து பல இடங்களில் வன்முறை வெடித்தது. மேலும், பிரிவினைவாத கட்சிகள் மூன்று நாள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.

இதனால், ஜம்மு எல்லைப் பகுதியில் பதற்றத்தைத் தவிர்க்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT