முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆடிட்டர் ரமேஷ் படுகொலை: சேலம், திருப்பூரில் கடையடைப்பு

சேலத்தில் நேற்று இரவு மாநில பாஜக நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சேலம் மற்றும்

தற்போதைய செய்திகள்

ஆடிட்டர் ரமேஷ் படுகொலை: சேலம், திருப்பூரில் கடையடைப்பு

சேலத்தில் நேற்று இரவு மாநில பாஜக நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சேலம் மற்றும்

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

சேலத்தில் நேற்று இரவு மாநில பாஜக நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இன்று முழு கடையடைப்பு நடத்தப்படுகிறது. பாஜக மற்றும் இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் இந்தப் படுகொலையைக் கண்டித்து கடையடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →