ஆம்பூரில் பாஜகவினர் 38 பேர் கைது
சேலத்தில் பாஜக பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, வேலூர் மாவட்டம் ஆம்பூரில் இன்று கடை அடைக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட பாஜக.,வினர் 38 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலத்தில் பாஜக பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, வேலூர் மாவட்டம் ஆம்பூரில் இன்று கடை அடைக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட பாஜக.,வினர் 38 பேர் கைது செய்யப்பட்டனர்.