முகப்பு
தற்போதைய செய்திகள்

கோவையில் மசூதி மீது பெட்ரோல் குண்டு வீச்சு: பதற்றம்

கோவை துடியலூர்  என் ஜி ஜி ஒ காலனி பகுதியில் ஒரு மசூதி மீது பெட்ரோல் குண்டு வீச்சு நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. யாருக்கும் காயம் ஏற்

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:54 PM
பகிர்:

கோவை துடியலூர்  என் ஜி ஜி ஒ காலனி பகுதியில் ஒரு மசூதி மீது பெட்ரோல் குண்டு வீச்சு நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றபோதிலும், போலீஸார் அந்தப் பகுதியில் வழக்கத்தை விட அதிகமாக குவிக்கப்பட்டுள்ளனர்.

கோவை நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. 3 பஸ்கள் மீது கல்வீச்சு நடந்துள்ளது. மாநகரில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →