சின்னபள்ளிகுப்பம் இலங்கை அகதிகள் முகாமில் வாலிபர் தற்கொலை
ஆம்பூர் அருகே சின்னபள்ளிகுப்பம் கிராமத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த வாலிபர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆம்பூர் அருகே சின்னபள்ளிகுப்பம் கிராமத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த வாலிபர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் கேடீஸ்வரன் (20). இவர் சம்பவத்தன்று இரவு சுமார் 7 மணிக்கு தன்னுடைய வீட்டில் தூக்கில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து உமர்ஆபாத் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.