முகப்பு
தற்போதைய செய்திகள்

நாகை.,யில் மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் 200 பேர் கைது

நாகை மாவட்டம் நாகூர், நாகை ஆகிய இடங்களில் பாஜகவின் டி.வரதராஜன் தலைமையில் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், பாஜகவைச் சேர்ந்த 200 பேர்  கைது செய்யப்பட்டனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:54 PM
பகிர்:

நாகை மாவட்டம் நாகூர், நாகை ஆகிய இடங்களில் பாஜகவின் டி.வரதராஜன் தலைமையில் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், பாஜகவைச் சேர்ந்த 200 பேர்  கைது செய்யப்பட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →