முகப்பு
தற்போதைய செய்திகள்

குறைவாகக் கூலி: சூலூர் ஊராட்சி முற்றுகை

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குறைவாகக் கூலி கொடுப்பதாகக் கூறி, சூலூர் ஊராட்சியைக் கண்டித்து 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்கள் முற்றுகை

Updated On : 24 ஜூலை, 2013 at 12:27 PM
பகிர்:

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குறைவாகக் கூலி கொடுப்பதாகக் கூறி, சூலூர் ஊராட்சியைக் கண்டித்து 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.