முகப்பு
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 14 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் வழிப்பறி, திருட்டு, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.59 லட்சம் மதிப்

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:56 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் வழிப்பறி, திருட்டு, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.59 லட்சம் மதிப்புள்ள 182 பவுன் நகை மீட்கப்பட்டது. இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் உயரதிகாரிகள், வெகு நாட்களாகத் தேடப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர் என்றும், அவர்களிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.