திருக்கோவிலூர் அருகே கழுத்தறுத்து பெண் கொலை
திருக்கோவிலூர் சங்கராபுரம் பிரதான சாலையில் அமைந்துள்ளது கடம்பூர் கிராமம்
திருக்கோவிலூர் சங்கராபுரம் பிரதான சாலையில் அமைந்துள்ளது கடம்பூர் கிராமம்
இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவமூர்த்தி. இவரது மனைவி சகுந்தலா (43). இன்று அதிகாலை 4 மணி அளவில் இவரது வீட்டில் சகுந்தலா கழுத்தறுத்துக் கொலை செய்து கிடைப்பது தெரியவந்தது. இதை அடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி திருக்கோவிலூர் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.