முகப்பு
தற்போதைய செய்திகள்

திருக்கோவிலூர் அருகே கழுத்தறுத்து பெண் கொலை

திருக்கோவிலூர் சங்கராபுரம் பிரதான சாலையில் அமைந்துள்ளது கடம்பூர் கிராமம்

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:03 PM
பகிர்:

திருக்கோவிலூர் சங்கராபுரம் பிரதான சாலையில் அமைந்துள்ளது கடம்பூர் கிராமம்

இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவமூர்த்தி. இவரது மனைவி சகுந்தலா (43). இன்று அதிகாலை 4 மணி அளவில் இவரது வீட்டில் சகுந்தலா கழுத்தறுத்துக் கொலை செய்து கிடைப்பது தெரியவந்தது. இதை அடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி திருக்கோவிலூர் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →